Enquire Now
Student Login
X

What are your looking for ?

News & Events

கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி

Back

தமிழக அரசு சார்பில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையின்படி, ஜெ.சி.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வரின் வழிகாட்டுதலுக்கிணங்க, கல்லூரியின் தமிழ்மன்றம் சார்பாக கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டி கல்லூரி வளாகத்தில் 24/11/23 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் பங்குகொண்டு ,அனைத்துத் துறைகளில் இருந்தும் மாணவ மாணவியர் பின்வரும் தலைப்புகளில் பேசினர்.

1.கலைஞரும்-தமிழும்

2.கலைஞரும்-சமுகநீதியும்

3.கலைஞரும்- அரசியல் அதிகாரமும்

4.கலைஞரும்-பெண்ணுரிமையும்

5.கலைஞரும்-அறிவியல் தொழில்நுட்பமும்